×

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம் குறித்து டாஸ்மாக் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல். ஊட்டி உள்பட 12 மாவட்டங்களில் மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம், ரூ.306.32 கோடி வசூல். காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு ரூ.297.12 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

The post காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Tasmac ,CHENNAI ,Ooty ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...